TN all news in Tamil, all GK, all quiz, text books,trb,tnpsc, kalvi news, study materials
- NEW POST
பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
Monday 30 April 2018
புதிய பாடத்திட்டம் அறிமுகம்
Saturday 28 April 2018
இனி எட்டாம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு அறிமுகம்
Friday 27 April 2018
IAS தேர்வு முடிவுகள் வெளியீடு
விரைவில் இலவச ஐஏஎஸ் அகாடமி
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் சார்பில் நூலகங்கள் மற்றும் வாசகர்கள் வட்ட தலைவர்கள் கருத்தரங்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழக மாணவர்களின் நலனை மனதில் கொண்டு ஐஏஎஸ் அகாடமிகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
10, 11,12 மாணவர்கள் இனி புதிய பாடத்திட்டத்தில் தான் தேர்வு எழுத முடியும்
மாணவர்கள் இனி புதிய பாடத்திட்டத்தில் தான் தேர்வு எழுத முடியும்
-
பிளஸ் 2: இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் தற்காலிக மதிப்பெண் சான்...
-
பள்ளிகளில் இனி வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அமைச்சர் அறிவிப்பு
-
*மாணவர்களுக்கு 11 விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்தது.* மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானா...